தம்மினம் கொழித்திட இசைந்தனரே -- கலிவிருத்தம்
தம்மினம் கொழித்திட இசைந்தனரே -- கலிவிருத்தம்
( காய் கூவிளம் காய் காய்)
சூரரெனத் தங்களைச் சூளுரைத்த அற்பரினம் ;
ஆரவாரஞ் செய்துபின் அமர்ந்தனராம் தலையவையில் !
தீரரெனச் சொல்லிடும் திருடர்கள், கனிமவளங்
கோர்த்தெடுத்து தம்மினங் கொழித்திடற்காய் இசைந்தனரே!
*************