கன்னியப்பப் பாவலர்க்கு

பாவலரின் கேள்விக்கு பதிலாய் அமைய மகிழ்வேன்





அறுசீர் விருத்தம்


பாட்டெழு தநானும் கற்க பாடு பட்ட வேளையில்
போட்டியில் பலரும் பாட்டை போட்டு காட்டி ஓட்டினர்
மேட்டிமை யிலேதாம் என்றே மேலோர் போல காட்டினர்
சாட்டிய மதிலே வுண்டு சான்று சொல்வேன் இன்றுமே




....

எழுதியவர் : பழனி ராஜன் (30-Nov-23, 9:42 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 24

மேலே