கவிதை எனுமெழில் காவிரி பொங்குமே நெஞ்சினிலே

கவிதை எனுமெழில் காவிரி பொங்குமே நெஞ்சினிலே
கவினெழில் பூங்கயல் கண்ணால்நீ காதலில் பார்க்கையிலே
சுவைத்தேன் எழுத்தெனும் சொர்க்கம் மகிழ்ச்சியில் துள்ளிடுமே
கவிஞர்கள் தந்திடும் காதல் கவிதை பெருக்கினிலே
-----கட்டளைக் கலித்துறை