நீ என் முன் வரும் பொழுதுகள் எல்லாம் எனக்கு மாலைகளே
சற்றுச் சாய்ந்த அச்சில் சுழலும் பூமியால்
உலகிற்கெல்லாம் இரவும் பகலும்
இரவோ பகலோ
புன்னகைப் பூங்கொத்து ஏந்தி
நீ என் முன் வரும் பொழுதுகள் எல்லாம்
எனக்கு மாலைகளே
சற்றுச் சாய்ந்த அச்சில் சுழலும் பூமியால்
உலகிற்கெல்லாம் இரவும் பகலும்
இரவோ பகலோ
புன்னகைப் பூங்கொத்து ஏந்தி
நீ என் முன் வரும் பொழுதுகள் எல்லாம்
எனக்கு மாலைகளே