சமூக கவிதை
பெற்றோர் பெரிதாவர் செல்வமதைக் காட்டிலும்
மற்றவை அவர்களின் பின்பு
பெற்றோர்க்கு உதவிடுதல் பெண்ணுக்கோ ஆணுக்கோ
போற்றுதற்க் குரியப் பொறுப்பு
விளையும் நிலங்கள் விலையானால் பயிர்களின்றி
விளைவானால் உயிர்களுக்கு வீழ்வு
பெற்றோர் பெரிதாவர் செல்வமதைக் காட்டிலும்
மற்றவை அவர்களின் பின்பு
பெற்றோர்க்கு உதவிடுதல் பெண்ணுக்கோ ஆணுக்கோ
போற்றுதற்க் குரியப் பொறுப்பு
விளையும் நிலங்கள் விலையானால் பயிர்களின்றி
விளைவானால் உயிர்களுக்கு வீழ்வு