எழுதும் கவிஞனின் இன்பமே

எழுதும் வரிகள் இலக்கியம் ஆகும்
எழுதா விடினுன்னை என்மனம் வாடும்
எழுதும் கவிஞனின் இன்பமே நானும்
எழுதுவேன் ஆயிரம் இங்கு
---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
எதுகைகள் : எழு எழு எழு எழு
மோனை 1 3 ஆம் சீரில் எ இ எ எ எ இ எ இ
எழுதாவிடின் ---எழுதா விடின் ----வகையுளி