நாணும் அவளும் நானும்

நாணல் வளைந்தாடும் நாட்டியமோ என்றுவிழி
காண அசையுமெழில் கண்டேனே - நாணும்
அவளிடம் நாளும் அசையுமிடைக் காற்றில்
தவழும் கலையறியா தே.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Sep-24, 2:02 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 202

மேலே