அனாதைகள்
பாவத்தில் பிறந்து
பாவத்தை மறந்து
தெய்வங்கள் கருணையால்
தெய்வ குணத்தோடும்
தெய்வ பிறவிகளாக
வாழ்பவர்களே
அனாதைகள்
பாவத்தில் பிறந்து
பாவத்தை மறந்து
தெய்வங்கள் கருணையால்
தெய்வ குணத்தோடும்
தெய்வ பிறவிகளாக
வாழ்பவர்களே
அனாதைகள்