பிரப்பு

பிறப்பதில் இருக்கும் -
வலியை விட...
இறப்பதில் கிடைக்கும் -
சுகமே மேல் ...
பிறப்பதில் வாழ்கையே
பயணமாய் தொடரும்..
இறப்பதில் வாழ்கை
பயணம் முடிந்துவிடும்..
இனியாவது இனிமையாக - தொடரட்டும்
என் பயணம் அல்ல..
வாழ்க்கை..

எழுதியவர் : பானு (4-Nov-11, 9:18 pm)
பார்வை : 412

மேலே