உயிர் பலி

மழையில் நனைந்தும்
சிலிர்க்காமல் நின்றது ஆடு!
கழத்தில் கத்தி விழுந்து விடுமோ என்று ......

எழுதியவர் : siga (27-Nov-11, 9:26 am)
பார்வை : 341

மேலே