உனக்குமுன் உயிர் துறப்பேன் 555

பாவையே.....

நீதான் என் துணைவி என்று
நினைத்து வாழும் என்னை.....

உன் திருமணத்திற்கு என்னை
அழைக்கிறாய்......

என்னவள் கழுத்தில் வேறொருவன்
மாலை இடுவதை பார்கவா???


இல்லை மாலை சூடும் வேளையில்
நான் மண்ணில் சரிவதை பார்கவா.....???

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-Dec-11, 3:19 pm)
பார்வை : 436

மேலே