மயவள்

என் இரவுகளை இறக்க
செய்ய உறுவான ஓர் மங்கை ....!!
என் அனல் விழியில்
ஓடுது தினம் நூறு கங்கை
நிலவோடு அவளை நான்
...சேர்த்துக்கொள்ள வில்லை
என்னை உயிரோடு எரியூட்டும்
ஒரு விதமான பெண்மை ......!!

எழுதியவர் : sam (27-Aug-10, 5:17 pm)
சேர்த்தது : s.s.raj
பார்வை : 395

மேலே