முதிர் கண்ணி

காத்திருந்த
கனவோடு
கவலைகள் இல்லை !
கண்ணி அவளை
மனம் முடிக்க
டொவ்றியும்
இல்லை !!
கணவனை
கரம் பிடிக்க
என்னவளின் தாயோ
பன்னீர் தெளிகிறாள்
பெற்ற இ வளோ !
கண்ணீர் வடிக்கிறாள் ....
விடிந்தது என்று !
விடிந்தது விடியல்
மட்டுமே .....!!!
மடிந்தது அவள்
கனவு மட்டுமே ..............!!!

எழுதியவர் : anu (29-Aug-10, 3:13 pm)
சேர்த்தது : anu
பார்வை : 643

மேலே