நினைவுகள்...

உந்தன் நினைவுகள் என்னுள் கரைகிறது...
ஒரு பக்கம் சந்தோசத்தை கொடுகிறது....
மறு பக்கம் கண்ணீராக வருடுகிறது என் கன்னத்தை.....
நினைவுகள் கொடுத்த சிநேகிதனே... கண்ணீர் துடைக்க வருவய....?
உந்தன் நினைவுகள் என்னுள் கரைகிறது...
ஒரு பக்கம் சந்தோசத்தை கொடுகிறது....
மறு பக்கம் கண்ணீராக வருடுகிறது என் கன்னத்தை.....
நினைவுகள் கொடுத்த சிநேகிதனே... கண்ணீர் துடைக்க வருவய....?