விழித்திடு தமிழா

அன்று கடலும் கடந்து திறமை
இன்று பலரும் வருந்தும் நிலைமை
என்று முடியும்? எதனால் பொறுமை?
நின்று நிலவும் அதனால் வெறுமை

எழுதியவர் : கார்த்திகேயன் (19-Jan-12, 8:56 pm)
பார்வை : 276

மேலே