விழித்திடு தமிழா
அன்று கடலும் கடந்து திறமை
இன்று பலரும் வருந்தும் நிலைமை
என்று முடியும்? எதனால் பொறுமை?
நின்று நிலவும் அதனால் வெறுமை
அன்று கடலும் கடந்து திறமை
இன்று பலரும் வருந்தும் நிலைமை
என்று முடியும்? எதனால் பொறுமை?
நின்று நிலவும் அதனால் வெறுமை