திருக்குறள்
திருக்குறள் !
இது
ஒரே குடத்தில்
நிரப்பப் பட்ட நம் வாழ்கை எனும்
தண்ணீர் ,,,,,,................................!
அதை அருந்தினால்
உனக்கு விருந்து - இல்லையெனில்
உனக்கு தேவை படும் அனுபவமெனும் மருந்து .
இந்த திருக்குறள்
இரு வரி இசை
அதை இசைத்து பார்,,,,,,,,,!
அதன் ஓசை உன்னையும் ரசிக்கச் செய்யும் ,,,,,,
அதிகாரம் கொண்டவர்கள் -இதன்
அதிகாரத்தை உணர்ந்தால்
உலகம் அறிந்த உத்தமர் அவர் ,,,,,,,,,,,,,,,,,,,,,
இறைவன் நம் உடலை செல்லால்
படைத்தான் -அனால்
வள்ளுவனோ நம் வாழ்வை -இரு வரி
சொல்லில்
படைத்தது விட்டு போனான்,,,,,,,
அதுதான் நம் குரலுக்கு
அழகூட்டும் இந்த திருக்குறள் ,,,,,,,,,,,,
இப்படிக்கு
வள்ளுவ விசிறி தினேஷ்பாபு