திருக்குறள்

திருக்குறள் !

இது

ஒரே குடத்தில்

நிரப்பப் பட்ட நம் வாழ்கை எனும்

தண்ணீர் ,,,,,,................................!

அதை அருந்தினால்

உனக்கு விருந்து - இல்லையெனில்

உனக்கு தேவை படும் அனுபவமெனும் மருந்து .

இந்த திருக்குறள்

இரு வரி இசை

அதை இசைத்து பார்,,,,,,,,,!

அதன் ஓசை உன்னையும் ரசிக்கச் செய்யும் ,,,,,,

அதிகாரம் கொண்டவர்கள் -இதன்

அதிகாரத்தை உணர்ந்தால்

உலகம் அறிந்த உத்தமர் அவர் ,,,,,,,,,,,,,,,,,,,,,

இறைவன் நம் உடலை செல்லால்

படைத்தான் -அனால்

வள்ளுவனோ நம் வாழ்வை -இரு வரி

சொல்லில்

படைத்தது விட்டு போனான்,,,,,,,

அதுதான் நம் குரலுக்கு

அழகூட்டும் இந்த திருக்குறள் ,,,,,,,,,,,,


இப்படிக்கு

வள்ளுவ விசிறி தினேஷ்பாபு

எழுதியவர் : தினேஷ்பாபு (28-Jan-12, 2:11 pm)
பார்வை : 276

மேலே