கோமாளி

பால்யத்தில் வறுமை...
பாசத்தில் தனிமை..
நெஞ்சத்தில் இறுக்கங்கள்..
நிறைவேறா ஆசைகள்...

கோமாளியாய்
கேளிக்கை காட்டுகின்றேன்
பிறர் சிரிப்பில் என்
மனதின் கண்ணீரை அழிக்க .......

எழுதியவர் : kirupaganesh, nanganallur (30-Jan-12, 4:05 pm)
பார்வை : 218

மேலே