நரகம்!!

நரகத்தின் அருமை
நான் அறிந்ததில்லை
அவள்
என் இதயத்தில்
குடியேறும் வரை,

தூக்கங்களை தொலைக்கிறேன்
இரவில்,
துக்கங்கள் தோன்றுகின்றன
பகலில்!

இருளை கண்டதும் பயம்
கொள்கிறேன்.

நினைவில் மட்டுமல்ல
கனவிலும் அவளே
வருவதால் ..............
நரகம் போலவே உணர்கிறேன்
என் படுக்கை அறை
கட்டிலையும்!!

எழுதியவர் : messersuresh (5-Feb-12, 5:31 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 275

மேலே