உழைப்பவருக்கே உலகம்
ஊற்று சிரிப்பதற்கு
ஓடையாகி ஓடியது
காற்று சிரிப்பதற்கு
தென்றலாகி ஆடியது
அசைகின்ற போது
ஆனந்தம் வருகிறது
உழைக்கின்றவர்களுக்கே
உலகம் இருக்கின்றது
ஊற்று சிரிப்பதற்கு
ஓடையாகி ஓடியது
காற்று சிரிப்பதற்கு
தென்றலாகி ஆடியது
அசைகின்ற போது
ஆனந்தம் வருகிறது
உழைக்கின்றவர்களுக்கே
உலகம் இருக்கின்றது