மழை வாங்கிய வரம்...
மழை வந்தவுடன்
மழையினில் நனையாமலிருக்க
நீயோ குடை பிடித்து செல்கின்றாய்.
மழைத்துளியோ உன்மீது
விழ வேண்டும் என்பதற்காகவே
கடவுளிடம் வரம் வாங்கி
மழைத்துளியாய் வருகின்றது
என்பதை நீ மறந்து விடாதே...
மழை வந்தவுடன்
மழையினில் நனையாமலிருக்க
நீயோ குடை பிடித்து செல்கின்றாய்.
மழைத்துளியோ உன்மீது
விழ வேண்டும் என்பதற்காகவே
கடவுளிடம் வரம் வாங்கி
மழைத்துளியாய் வருகின்றது
என்பதை நீ மறந்து விடாதே...