மழை வாங்கிய வரம்...

மழை வந்தவுடன்
மழையினில் நனையாமலிருக்க
நீயோ குடை பிடித்து செல்கின்றாய்.
மழைத்துளியோ உன்மீது
விழ வேண்டும் என்பதற்காகவே
கடவுளிடம் வரம் வாங்கி
மழைத்துளியாய் வருகின்றது
என்பதை நீ மறந்து விடாதே...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (15-Feb-12, 4:29 pm)
பார்வை : 174

மேலே