PAIN OF A GIRL AFTER DEATH OF HER LOVER:

தவிக்கும் இளமை -
துடிக்கும் நேரம்;
மறந்ததும் அவனை-
பிரிந்தது உயிரே …

தனிமையில் தவித்திடும்
தருணங்கள் ;
குருதியில் குளித்திடும்
என் கண்கள் !

என்னோடு வாழ நினைத்தவன்-
எமனோடு சென்றுவிட்டான் !

மண்ணோடு வாழ மனமில்லை இனியும் ;
உன்னோடு வந்துவிட -
என் உள்ளம் துணியும் !
உந்தன் பாதையை தேடி
உயிர் காதலி _______________

எழுதியவர் : ansari (17-Feb-12, 7:55 am)
பார்வை : 391

மேலே