முழுமை
நான் எழுதும்
காதல் கவிதைகள்
ஒருபோதும் முழுமையடைவதில்லை...
காரணம்,
காதலை முழுமைப்படுத்த,
வார்த்தைகளே கிடைப்பதில்லை....
நான் எழுதும்
காதல் கவிதைகள்
ஒருபோதும் முழுமையடைவதில்லை...
காரணம்,
காதலை முழுமைப்படுத்த,
வார்த்தைகளே கிடைப்பதில்லை....