நான் ஏன் இப்படி இருக்கேன்?
நான் ஏன் இப்படி இருக்கேன்?
உதிரும் உதிரம் உலரும் உரையும்,
உளரும் உயிர்களில் இருப்பது மனிதம்.
உலகம் முழுதும் சுயநல மிருகம்
ஒரு வரி சரணம் மரணம் வரையில்!...
நான் ஏன் இப்படி இருக்கேன்?
நான் ஏன் இப்படி இருக்கேன்?
உதிரும் உதிரம் உலரும் உரையும்,
உளரும் உயிர்களில் இருப்பது மனிதம்.
உலகம் முழுதும் சுயநல மிருகம்
ஒரு வரி சரணம் மரணம் வரையில்!...
நான் ஏன் இப்படி இருக்கேன்?