யாரை கேட்பேன்..

சிநேகிதனே எங்கு சென்றாய்.....?
தகவலின்றி தவிக்கிறேன்...
யாரை கேட்பேன்...உன்னை பட்டிரிய தகவலை..?
உன் காலடி தடம் தேடி வருகிறேன்....
அனால் அதையும் காணவில்லையே...

எழுதியவர் : gogi (21-Feb-12, 2:52 pm)
Tanglish : yarai ketpen
பார்வை : 413

மேலே