உப்பளம்

கடலோர வயல்வெளி
கட்டுப்பாடாய் நாற்று நீர்
கதிரவனே கதிரருத்தான்
கண்கொள்ளக் காட்சி அது
கவிதை போல உப்பளம்

கட்டுப்பாடு என்பது " ஆவி " எடுக்கும்
கடைசியில் நண்பா உன் அருமை புரியும்
கலங்காமல் நீ பின்பற்று
கட்டுப்பாடு நல்ல வாழ்வு நெறி

எழுதியவர் : (23-Feb-12, 10:23 am)
பார்வை : 250

மேலே