இதயம்

இறைவன் குடியிருக்க மனிதன்
ஆலயங்களை தேடுகின்றான் ...

இறைவனோ தான் குடியிருக்க நல்ல
இதயங்களை தேடுகிறான்....

இப்படி இருவரும் தேடி கொண்டே இருந்தால்
இறைவன் மனிதனை புரிந்து கொள்வது எப்போது ?

மனிதன்தான் இறைவனை புரிந்து கொள்வது எப்போது.................................................?

எழுதியவர் : பெருமாள் மாறன் (3-Mar-12, 1:05 pm)
Tanglish : ithayam
பார்வை : 288

மேலே