இதயம்
இறைவன் குடியிருக்க மனிதன்
ஆலயங்களை தேடுகின்றான் ...
இறைவனோ தான் குடியிருக்க நல்ல
இதயங்களை தேடுகிறான்....
இப்படி இருவரும் தேடி கொண்டே இருந்தால்
இறைவன் மனிதனை புரிந்து கொள்வது எப்போது ?
மனிதன்தான் இறைவனை புரிந்து கொள்வது எப்போது.................................................?