ஊது பத்தி வாழ்க வாழ்க
எரியும் போது சதை
உருகுது கருகுது
ச்சை....! சகிக்கலே பொண நாத்தம்...
எரியும் போது சதை
கருகுது உருகுது
வாவ்....! சூப்பர் வாசம்......!
மனிதா.....! ஓ மனிதா...! ஓஹோ மனிதா !
உன்னை நீயே எண்ணடா - நீ ஓர்
ஊதுவத்திக்கு சமமா ?!
சாகும்போதும் வாழ்வது சுகமா ?
வாழும்போதே சாகடிப்பது சுகமா ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
