பிரிவு
அன்பே நான்
உன்னருகே
இல்லாத போதும்
என் ஜீவன் உன்னோடு
எந்நாளும் வாழும்!
தொலை தூரங்களில்
தொலைவு தொலைந்தது
நினைவில் அருகே
நீ இருப்பதினால்!
அன்பே நான்
உன்னருகே
இல்லாத போதும்
என் ஜீவன் உன்னோடு
எந்நாளும் வாழும்!
தொலை தூரங்களில்
தொலைவு தொலைந்தது
நினைவில் அருகே
நீ இருப்பதினால்!