பிரிவு

அன்பே நான்
உன்னருகே
இல்லாத போதும்
என் ஜீவன் உன்னோடு
எந்நாளும் வாழும்!

தொலை தூரங்களில்
தொலைவு தொலைந்தது
நினைவில் அருகே
நீ இருப்பதினால்!

எழுதியவர் : subapriyan (15-Mar-12, 3:41 pm)
சேர்த்தது : subapriyan
Tanglish : pirivu
பார்வை : 176

மேலே