ஊமைக் காயங்கள்

கற்சிலையோடு கதைபேசி
சுவரில்லாமல்
சித்திரம் தீட்டி
கற்பனையாய் வாழ்ந்து
உணர்வு களால் மட்டுமே
ஊர்வலம் போன - அந்த
உல்லாச நாட்கள்
கொடுத்தவை தான்
ஊமைக் காயங்கள்........[விஜய் கரன்]

எழுதியவர் : விஜய் கரன் (22-Mar-12, 7:55 pm)
சேர்த்தது : somapalakaran
பார்வை : 308

மேலே