அல்லி மலராது
அலை மோதும் கடலில்
அல்லி மலராது.
அன்பில்லா இடத்தில்
நட்பு வளராது .
சிலை வடிக்கும் சிற்பிக்கு
சாமி சொந்தமில்லை.
விலையில்லா கல்விக்கு
வேதனை என்றுமில்லை.
அலை மோதும் கடலில்
அல்லி மலராது.
அன்பில்லா இடத்தில்
நட்பு வளராது .
சிலை வடிக்கும் சிற்பிக்கு
சாமி சொந்தமில்லை.
விலையில்லா கல்விக்கு
வேதனை என்றுமில்லை.