அல்லி மலராது

அலை மோதும் கடலில்
அல்லி மலராது.
அன்பில்லா இடத்தில்
நட்பு வளராது .

சிலை வடிக்கும் சிற்பிக்கு
சாமி சொந்தமில்லை.
விலையில்லா கல்விக்கு
வேதனை என்றுமில்லை.

எழுதியவர் : ஜெயகாந்தன்.பொ (10-Sep-10, 9:13 pm)
சேர்த்தது : கவியமுதன்.பொ
பார்வை : 605

மேலே