என் கவிதையின் தாவணி
பூங்கொடிக்கு தாவணி
போட்டு விட வானவில்
பொழுது சாய்ந்து வந்தது
கவிதைக்கு முதலில்
கட்டி அழகு பார்த்திருக்கிறேன்
நல்லாருக்கா ?
பூங்கொடிக்கு தாவணி
போட்டு விட வானவில்
பொழுது சாய்ந்து வந்தது
கவிதைக்கு முதலில்
கட்டி அழகு பார்த்திருக்கிறேன்
நல்லாருக்கா ?