அவங்க குணம்....!

ஆண் என்ற உள்ளத்தில்
பட்டென்று ஒரு தீயை
மூட்டிவிட்டு....போய்விடுவார்கள்...!
நாம் தீப்பற்றி எரிகின்றோம்....!
அவர்களோ..... தம் விரல்
நகம் கடித்து துப்பிக்கொண்டு
இருப்பார்கள்...!!

எழுதியவர் : thampu (30-Mar-12, 1:10 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 241

மேலே