காதல் இதயங்கள் 555
வாழ்க்கை.....
திருமணம் என்பது
இருமனங்கள் இணையும்
பந்தம் என்றார்கள்...
இல்லை...
அதில் உண்மை...
விரும்பிய இரு இதயங்ககளை
சாகடிப்பது...
காதல் இதயங்களை...
பொருள் பணம் வேண்டி
உறவினர்களும்...
பெற்றோர்களும் ஒரு
இதயத்தின் அழுகுரலை
கேளாமல்...
மனம் முடிகிறது.....