சித்திரம்

வார்த்தைகளில்லாத பேச்சு
கண்களால் மட்டும் பேசும்
விழிகளால் மட்டுமே உணர முடியும்!
பல வார்த்தைகளை ஒன்று
சேர்த்தாலும் புரியாத ஒன்றை
ஓவியம் புரிய வைத்து விடும்!
கைவன்மைக்கு ஏற்ற பரிசு
ஓசை இல்லாத பாட்டு -சித்திரம் .
வார்த்தைகளில்லாத பேச்சு
கண்களால் மட்டும் பேசும்
விழிகளால் மட்டுமே உணர முடியும்!
பல வார்த்தைகளை ஒன்று
சேர்த்தாலும் புரியாத ஒன்றை
ஓவியம் புரிய வைத்து விடும்!
கைவன்மைக்கு ஏற்ற பரிசு
ஓசை இல்லாத பாட்டு -சித்திரம் .