நாட்கள் கொடுமையானது....
என் அன்னையும் தந்தையும்
கொடுத்த பணத்தை
கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து
உடன் பிறப்புகளுக்கு தெரியாமல்
வைத்த நாட்கள் சந்தோசமானவை......
ஆனால் என் உயிரில் ஒன்றாக
கலந்து விட்ட மனைவியான
உனக்கு தெரியாமல்
என் பெற்றோருக்கு நான் எதையும்
செய்ய நினைக்கும்
இந்த நாட்கள் கொடுமையானவை......