ஒரு பொய்யின் ஞானஸ்நானம்.
உன் பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?...
ஞானக்கூத்தன் எழுதிப் படித்தது.
என் குழந்தைக்கான முதல் பொய்
ஊட்டப்படுகிறது...
அவன் அம்மாவால்....
கை வீசி
நிலவைக் கீழே வரச் சொல்லி.
உன் பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?...
ஞானக்கூத்தன் எழுதிப் படித்தது.
என் குழந்தைக்கான முதல் பொய்
ஊட்டப்படுகிறது...
அவன் அம்மாவால்....
கை வீசி
நிலவைக் கீழே வரச் சொல்லி.