ஒரு பொய்யின் ஞானஸ்நானம்.

உன் பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?...

ஞானக்கூத்தன் எழுதிப் படித்தது.

என் குழந்தைக்கான முதல் பொய்
ஊட்டப்படுகிறது...
அவன் அம்மாவால்....

கை வீசி
நிலவைக் கீழே வரச் சொல்லி.

எழுதியவர் : rameshalam (9-May-12, 8:48 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 201

மேலே