மவுனமும் பாஷையாகும்

மவுனமும் பாஷையாகும்
மஞ்சத்தில் ஓசையாகும்
மலர்சிரிப்பு இசையாகும்
மயங்குவது காதல் திசையாகும்....!
ஆசையே ஒட்டும் பசையாகும்
அதுவே வாழ்க்கை ஓட்ட விசையாகும் !

எழுதியவர் : (11-May-12, 11:15 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 209

மேலே