மறந்து விடு முழுவதுமாக!!

இனியவனே!!
காயங்கள் பலவாயினும்,
காலம் பார்த்து கொள்ளும்..,,
காயப்படுத்திய நீயே, ஏன்
கவலை கொண்டு காயப்பட்டு
கலங்கி நிற்கிறாய்..!!
இனியவனே!!
காயங்கள் பலவாயினும்,
காலம் பார்த்து கொள்ளும்..,,
காயப்படுத்திய நீயே, ஏன்
கவலை கொண்டு காயப்பட்டு
கலங்கி நிற்கிறாய்..!!