நண்பன்''''12

நிலவும் கவலையும்
ஒன்றுதான்..
ஒரு நாள் குறையும்
ஒரு நாள் கூடும்
ஆனால்..
இன்னொரு நாள்
இல்லாமலே
போய்விடும்
பனிபோல !

எழுதியவர் : செயா ரெத்தினம் (19-May-12, 4:00 pm)
பார்வை : 314

மேலே