ரசிகின்றேன் ...!
ரசிகின்றேன் ...!
--------------------------
பெண்ணே!
நான் உன்னை ரசிக்கின்றேன்....!
தோட்டத்து மலர்களைப் போல்!
வானத்து நிலவினைப்போல்!
மனத்தால்கூட தீண்டமாட்டேன்!
என் கனவும் உன்னை காயப்படுத்தாது..?
எனக்குத் தெரியும்
நாளை
நீ இன்னொரு வானின் வெண்ணிலவு!