வாழ்க்கை இவ்வளவு தானா?:O

கருவில் உருவானேனே,
மண்ணில் பிறந்தேனே,
இவ்விடத்தில் வளர்த்தேனே...

உன் விழிகளை கண்டேனே,
அனைத்தையும் உன்னால் ரசித்தேனே,
உன்னையும் இப்போ மனந்தேனே,
உன்னிடத்தில் என்னைத் தந்தேனே,
உன்னால் பெற்றேனே,
அதையும் வளர்த்தேனே,
எனக்கு முன் நீ போனாயே,
நானும் உன்னிடதிற்கே வந்தேனே...
(மண்ணில் பிறந்தேனே,அதே மண்ணில் இறந்தேனே )
வாழ்க்கை ஒரு வட்டச் சக்கரம் என்பதை இப்பொழுது அறிந்தேனே.....



-(தானு)

எழுதியவர் : Dhanu (30-May-12, 3:51 pm)
பார்வை : 414

மேலே