சிங்கத்தின் வேதனை

நான்
காட்டுக்குள்ளே
நிம்மதியாக
காட்டுக்கு ராஜாவாக
இருந்த என்னை
கூண்டுக்குள்ளே
அடைத்துவிட்டு
'சாப்பிடு' சாப்பிடு ' என்று
என்னை கேள்வி கேட்பது
நியாயமா ?
நான் என்ன
உன் வீட்டுக்கு ராஜாவா!
இது என்ன நியாயம் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-Jun-12, 5:02 am)
பார்வை : 260

மேலே