தகரக் கொட்டிலில்......

தகரக் கொட்டில்
தந்த சுகங்களை.......
இந்த நகரத்துக்
கட்டில்.... வாழ்க்கை
எனக்கு தரவில்லை......!
என்றும்
தரப்போவதும்
இல்லை.....!!

எழுதியவர் : thampu (25-Jul-12, 3:19 am)
பார்வை : 187

மேலே