கதர் ஆடை

நான் கேட்ட சட்டை விலை நானுராம்
கடைகாரர் சொன்னார்
என்தோட்டத்தில் விளைந்த பருத்தி
எங்கள் ஊர் மில்லில் நுல் ஆனது
பின் எங்கோ போய்
சட்டை துணியாகியது
நான் விற்றது ஐப்பதுக்கு
அடுத்த செலவு
ஏறனுறு என வைத்துகொள்
மீதி பணம்
யாருக்கு போகிறது
எப்படி போகிறது
அதான் காந்தி
சொன்னாரோ கதர் ஆடை
அணி என்று

எழுதியவர் : (3-Aug-12, 7:56 pm)
சேர்த்தது : m arun
பார்வை : 347

சிறந்த கவிதைகள்

மேலே