வாழ்கையில் ஒரு ஆசை...

கடலில் முத்தெடுக்க மூழ்கியவன்..
செத்து மிதக்கின்றான்.....
முத்தான சிரிப்புமுகத்தொடு...


நான் முத்தேடுதுவிட்டேன்...
இனி பிள்ளைகளைக் காப்பாற்றிவிடலாம்...
என்று தானோ....

எழுதியவர் : சிறகு ரமேஷ்.... (26-Aug-12, 6:32 am)
சேர்த்தது : சிறகு ரமேஷ்
பார்வை : 266

புதிய படைப்புகள்

மேலே