வாழ்கையில் ஒரு ஆசை...
கடலில் முத்தெடுக்க மூழ்கியவன்..
செத்து மிதக்கின்றான்.....
முத்தான சிரிப்புமுகத்தொடு...
நான் முத்தேடுதுவிட்டேன்...
இனி பிள்ளைகளைக் காப்பாற்றிவிடலாம்...
என்று தானோ....
கடலில் முத்தெடுக்க மூழ்கியவன்..
செத்து மிதக்கின்றான்.....
முத்தான சிரிப்புமுகத்தொடு...
நான் முத்தேடுதுவிட்டேன்...
இனி பிள்ளைகளைக் காப்பாற்றிவிடலாம்...
என்று தானோ....