அம்மா............
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது
பத்து மாதங்கள் enakaga பitட கஷ்டங்கள்
எனக்கு தெரியாது ...!
இருபது ஆண்டுகள் நான் வளர்ந்து
அந்த நேரத்திலும் எனக்கு உங்கள் அன்பு தெரியவில்லை ......!
இன்று ......... நான் அம்மாவாhia போது
எனக்கு புரிகிறது உங்கள் அன்பு!!!