அந்த கடற்கரையும் இந்த கடற்கரையும் ஒன்றுதான்..

அந்த கடற்கரையும் இந்த கடற்கரையும் ஒன்றுதான்
அங்கு குருதி ஆறு ஓடியது
இங்கு கண்ணீராறு ஒடுகின்றது.

இங்கு ஓங்கிய கரத்துடன் ஒடுக்குகின்றான்
காக்கிச்சட்டை காறன்.

அங்கு கொத்துக்குண்டால் ஒடுக்கினான்
சிங்களவன்.

அங்கும் அழித்தது இந்த மத்திதான்டா
இங்கும் அழிக்கத்துடிப்பதும் இந்த மத்திதாண்டா.

வாக்கு பிச்சை எடுத்து
வாரிசுகளை அழிக்கும்
வந்தேறு அதிகாரிகள்.

ஒர் இனப்பரம்பலையே அழிக்க துணிந்ததெடா!
கிரோசிமா,நாகசாயிகள் உருவாவதை தடுக்க
மத்தியில் கூட மந்தம் தான்டா.
ஓங்கிய கரங்கள் கொண்டு ஒடுக்கப்படும் மக்கள்
தமிழராய் இருக்கும் வரை தார்மீகம் உலகில் இல்லை..

எழுதியவர் : செ.Anthananan (10-Sep-12, 3:11 am)
சேர்த்தது : அந்தணன்
பார்வை : 147

மேலே