விவசாயி

காலம் காலமாய்
விதையிட்டு விளைவிக்கிறான்...
பயிர்களை மட்டுமல்ல
மக்களின் உயிர்களையும் தான்

எழுதியவர் : சு.அழகரசன் (10-Sep-12, 12:39 am)
சேர்த்தது : Azhagarasan
Tanglish : vivasaayi
பார்வை : 145

மேலே