உன்னை நினைக்கும் வேளையில் ...

இரவின் நேரம் நீண்டதடா...
உறக்கம் தொலைந்து போனதடா...
மனதில் இறுக்கம் அதிகமானதடா...
சொந்தம் வெறுத்துப்போனதடா...
சூழ்நிலை சூனியமானதடா...
எந்தன் அறையே எனக்கு சிறையானதடா...
கண்ணீரில் தலையணை நனையுதடா...
நீ இல்லாத ஒரு நாள் குட நரகம் தானடா...
ஏனடா எனை கொள்கிறாய் ஏக்கத்தில் என்னை தல்கிறாய்...

எழுதியவர் : இளம் கவி அரிமா (16-Sep-12, 4:16 pm)
பார்வை : 311

மேலே