ஆசிரியருக்கு மரியாதை

கல்லாக இருந்த என்னை சிலையாக மாற்றிய சிற்பி நீங்கள்.....
விதையாக இருந்த என்னை மரமாக வளர்த்த உரம் நீங்கள்......
வாழ்கையில் கடவுளை மறந்தாலும் கற்பித்த உங்களை கல்லறைவரை மறக்க மாட்டேன் ......

எழுதியவர் : divya (18-Sep-12, 7:35 pm)
பார்வை : 367

மேலே